அவ்வருடம், இந்நாள்
முன்னூறு நாள் காத்திருந்து
வெளிச்சத்தைப் பார்த்தாள் அவள்.
அழுகையுடன் உலகறிந்து
அன்னை பிதாவை கண்டாள் அவள்.
தவழ்ந்து தவழ்ந்து மழலைக் கண்டு
சிறு நடையுடன் அவள் பயணம் ஆரம்பித்தது.
வெளிச்சத்தைப் பார்த்தாள் அவள்.
அழுகையுடன் உலகறிந்து
அன்னை பிதாவை கண்டாள் அவள்.
தவழ்ந்து தவழ்ந்து மழலைக் கண்டு
சிறு நடையுடன் அவள் பயணம் ஆரம்பித்தது.