Sunday, March 13, 2005

அவ்வருடம், இந்நாள்

முன்னூறு நாள் காத்திருந்து

வெளிச்சத்தைப் பார்த்தாள் அவள்.

அழுகையுடன் உலகறிந்து

அன்னை பிதாவை கண்டாள் அவள்.

தவழ்ந்து தவழ்ந்து மழலைக் கண்டு

சிறு நடையுடன் அவள் பயணம் ஆரம்பித்தது.